தற்கொலை முயற்சியில்

img

தற்கொலை முயற்சியில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பழைய பள்ளிக் கூடத் தெரு பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.